dinsdag 20 september 2011

மீன்களுடன் ஒரு விநோத நடனம்


(வீடியோ இணைப்பு)
தென்கொரியாவில் உள்ள நீர் வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை ஒன்றில் மீன்களுடன் சேர்ந்து நாட்டியம் ஆடினார்கள் சுழியோடிகள். கடந்த மாதங்களில் தென்கொரியாவில் கடுமையான கோடை காலம். மக்களைக் குஷிப்படுத்துகின்றமைக்காக இவ்வித்தியாசமான நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


பிரமாண்டமானவையும், வலிமையானவையுமான மீன் தொட்டிக்குள் சுழியோடிகள் புகுந்தனர். இத்தொட்டிக்குள் 15,000 மீன்கள் வரை இருந்தன. இம்மீன்களோடு மீன்களாக இவர்களும் செயல்பட்டனர். மீன்களை போலவே நீந்தினார்கள். மீன்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டார்கள்.
19 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten